கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் தட்ர அள்ளி ஊராட்சி செயலாளர் சாமிநாதனை பணி செய்ய விடாமல் தடுத்தது, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வெங்கடாஜலபதியை கைது செய்யக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது